மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .

Tuesday, August 3, 2010

பூவரசி....இவள் வாழ்வில் ஏன் இப்படி...


பூவரசி பூ வாக மணம் வீச வேண்டியவள்
வாடுகிறாள் சிறைதனில்...
ஐ .ஏ.எஸ் அதிகாரியாக வேண்டியவள்
கொலைகாரி, பாதகத்தி, கைதியாக சிறைதனில்...
எம் .எஸ் .சி ,எம் .பில் பட்டம் பெற்று முதல் வகுப்பில் தேறியவள்...
காதல் திருமணம் என்னும் பட்டத்தில்
தேர்ச்சி பெற முயன்றவளுக்கு கிடைத்தது
ஏமாற்றம் ...மாற்றமே வாழ்க்கை ஆனதில் எடுக்கப்பட்டது
ஆதித்யாவின் உயிர்.....

No comments:

Post a Comment