
உண்மையிலேயே வாழ்க்கை என்பது ,
மிகவும் வித்தியாசமானதுதான்.
மாற்றம் வராதா என்று நாம் ஏங்கித் தவிக்கும் போது,
எவ்வித மாற்றமும் இல்லாமல் ,நாம் சலித்துக் கொள்ளும் அளவிற்கு ,
வாழ்க்கை வருடக்கணக்கில் அப்படியே தேங்கி நிற்கிறது .
அதே நேரத்தில் சில நிமிடங்களிலே நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவிற்கு ,வாழ்க்கை அடியோடு தலைகீலாகவும் மாறிப் போகிறது ......
No comments:
Post a Comment