மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .

Friday, September 16, 2011

நம்பிக்கையுடன்....


வெட்டப்பட்ட மரத்தில



சிதைந்த கூட்டைப்பற்றி


கவிதை எழுதி


முடிப்பதற்குள்..



வீழ்ந்த மரத்தின்


குச்சிகளை கொண்டே




கட்டியது மற்றொரு கூட்டை..


காக்கை.



நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment