மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .

Thursday, June 30, 2011

காயங்கள்....


உன்னை அதிகம் நேசிப்பவர்கள் தான்
உன்னை அதிகம் காயப் படுத்துவார்கள்
நீ
காயப்படும்
போது அதற்காக
அதிகம் துன்பப் படுபவர்களும்
அவர்கள் தான் . . .

No comments:

Post a Comment